நண்பனின் முன்னால் காதலி – 80

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 80)

rahulraj 2016-01-09 Comments

This story is part of a series:

சரி சரி நான் போறேன் டைம் ஆச்சு மச்சி நீ ஏதும் சொல்லல என்றான் ,அதான் எனக்கும் சேத்து இவ சொல்லிட்டாலே இருந்தாலும் ஆல் தி பெஸ்ட் மச்சி வர போது ப்ரோமோசன் ஓட தான் வரணும் என்றான் மணி .அதலாம் இருக்கட்டும் இந்தா என் கார் சாவி நான் வர வரைக்கும் நீயே வச்சுக்கோ அப்புறம் நான் லேண்ட் ஆக ரெண்டு நாள் ஆகும் எதுனாலும் ரெண்டு நாள் கழிச்சே கால் பண்ணுங்க என்ன என்ன வேணும்னு யோசிச்சு போன்ல சொல்லுங்க அப்படியே டேவிட் கிட்டயும் சொல்லிடு ஓகே பாய் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவன் சொல்லி விட்டு போனான் .வள்ளியும் மணியும் அவனுக்கு டாட்டா காட்டி விட்டு சென்றனர் .

மணியும் வள்ளியும் காரில் ஏறி உக்காந்தனர் .அப்போது காரில் ஒரு காபோர்டில் எதார்த்தமாக விக்கி வீட்டு சாவியை பார்த்தான் .பின் ஏதோ யோசித்து விட்டு வள்ளியிடம் காதில் கிசு கிசுத்தான் .ஏங்க இந்நேரத்துல போயி இப்படி இத அட்வெண்டஜ் எடுத்துக்கிரின்களே என்றாள் .யே வேற வழி இல்ல இன்னும் உங்க அப்பா அம்மாவும் சரி என் அப்பா அம்மாவும் சரி போக ஒரு மாசம் ஆகும் போல அது வரைக்கும் என்னைய இப்படி காய விடாத ஏற்கனவே 7 மாசம் வெறும் கை வேல மட்டும் தான் ப்ளிஸ் இத விட்டா வேற சான்ஸ் கிடைக்காது என்றான் .

ஏங்க அதுக்குன்னு விக்கி இல்லாதப்ப அவன் வீட்டுக்கு போயி அதுவும் அது வேணாம்ங்க தப்பு இல்லையா என்றாள் வள்ளி .இங்க பாரு நம்ம என்ன விக்கி வீட்ல திருடவா போறோம் சும்மா ஒரு பிரைவசிக்கு யூஸ் பண்ண போறோம் அவளவு தான் என்றான் மணி .இருந்தாலும் என வள்ளி இழுக்க சரி விடு வீட்டுக்கே போவோம் என்றான் மணி .வேணாம்ங்க எனக்கும் ஒரு மாதிரி தான் இருக்கு வாங்க விக்கி வீட்டுக்கு போயிட்டே போவோம் என்றாள் வெட்கப்பட்டு கொண்டே உடனே மணியும் சிரித்து கொண்டே ஓகே செல்லம் என்று வண்டியை விக்கி வீட்டிற்கு விட்டான் .

இருவரும் சிரித்து கொண்டே வர உள்ளே இருந்த சுவாதிக்கு யாரோ திருடர்கள் தான் வருகிறார்கள் என்று பயந்து கொண்டு உள்ளே சென்று பூரி கட்டையை எடுத்து கொண்டு கதவு கிட்டே ஓங்கி கிட்டே காத்து இருந்தாள் .வள்ளியும் மணியும் சிரித்து கொண்டே கதவை திறக்க சுவாதி அவர்களை அடிக்க வர எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர் .சுவாதி பூரி கட்டையை கீழே போட்டாள் .

சுவாதி என்றாள் வள்ளி ஆச்சிரியத்தோடு

வள்ளி என்றாள் சுவாதி பயத்தோடு

சுவாதி என்றான் மணி

மணி வள்ளி என்றால் சுவாதி மீண்டும் திணறி கொண்டே

இங்கு நடப்பது எதுவும் அறியாத விக்கி பிளைட்டில் வானில் பறந்து கொண்டு இருந்தான் .

தொடரும் Nanban Lover Koothi Nakkum Tamil Kamakathaikal

What did you think of this story??

Comments

Scroll To Top