நண்பனின் முன்னால் காதலி – 51

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 51)

rahulraj 2015-11-09 Comments

This story is part of a series:

இல்ல நீ சொல்லு என்றாள் .விக்கிக்கு உடனே உன்னையே பிடிச்சு இருக்குடின்னு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா உடனே அந்த இடத்துல அந்நேரம் சொல்ல மனசு வரல அதுனால அவன் பேச்சை மாற்றி ஓகே நீ எதாச்சும் கேளு ஆனா சும்மா சின்ன பிள்ளைக மாதிரி உனக்கு பிடிச்ச கலர் என்ன உனக்கு பிடிச்ச நடிகர் யாரு இப்படி எல்லாம் கேட்காத என்றான் .

ஓகே உனக்கு இந்த மழைல என்ன சாப்பிட பிடிக்கும் என்றாள் .விக்கி படுத்து கொண்டே போடி சின்ன பிள்ள மாதிரி தான் கேட்குற என்றான் .யே சொல்லுடா என்றாள் .

ஆக்சுவலா எனக்கு மழைல சாப்பிட பிடிக்காது வேற ஒன்னுக்கு தான் பிடிக்கும் என்றான் .அப்ப்டின்னா என்று புரியமால் கேட்டாள் சுவாதி .ம்ம் இதுக்கு உண்மை சொன்ன சந்தோசபடுவியா இல்ல பொய் சொன்னா சந்தொசப்படுவியா என்று விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .

டேய் என் டயலாக் எனக்கே திருப்பி சொல்றியா என்று சிரித்து கொண்டே சொன்னாள் .இருவரும் சிரித்தனர் .ஓகே உண்மையே சொல்லு என்றாள் .

ஓகே எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு பெரிய மழைல என் கார்ல வச்சு ஒரு பொண்ணு கூட செக்ஸ் வைக்கனும்னு ஆச என்றான் .உடனே சுவாதி சீ பொறுக்கி என்றாள் .பாத்தியா நீதான் உண்மைய சொல்ல சொன்ன இப்ப சொன்னதும் திட்டுற என்றாள் ,அதுக்குன்னு உனக்கு மழைல எது செய்ய பிடிக்குமான்னா அதுலயும் செக்ஸ் பத்திதான் பேசுவியா .

யே நான் என் மனசுல உள்ளத தான் சொன்னேன் இந்த மாதிரி மழைல ஒரு பிகர போடணும்னு எனக்கு பல நாளா ஆச என்றான் .அப்ப பூஜா கூட போயிருக்கலாம்ல ஏன் இங்க வந்த என்றாள் .அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா பேசாம இப்ப நீ பிரக்னட்டா இல்லாட்டி உன் கூட இப்ப செக்ஸ் வச்சுருவேன் என்றான் .

அதை கேட்டதும் அது வரை சிரித்து பேசி கொண்டு இருந்த சுவாதியின் முகம் ஒரு மாதிரி அமைதி ஆனது .அதை புரிந்து கொண்ட விக்கி யே நான் சும்மா சொன்னேன் உடனே பயந்துட்டியா என்றான் .

அப்பா ஏன்டா இப்படி எல்லாம் பயமுறுத்துற என்றாள் ,சரி இத விடு நீ சொன்ன மாதிரி எனக்கும் செக்ஸ் பத்தி பேசி போர் அடிக்குது இப்ப நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என்றான் .

நீ என்ன கேப்பனு எனக்கு தெரியும் இந்த குழந்தை யாரது அப்படி தானே டேய் அது நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம dna டெஸ்ட் எடுத்து பாத்துகிருவோம் .அதுவும் தேவை இல்ல நம்ம என்ன கல்யாணமா பண்ண போறோம் நான் என் குழந்தை பிறந்ததும் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போயிடுவேன் என்றாள் .

யே நான் கேட்க வந்தது அது இல்ல என்றான் .பின்ன என்ன கேளு என்றாள் .அது பூஜா கிட்ட நீ அனாதைன்னு சொன்னியாமே ஆமா நீ ஏன் உங்க அப்பா அம்மாவ பத்தி சொல்லவே மாட்டிங்குற உண்மைலே இருக்காங்களா இல்ல நீயும் என்னைய மாதிரி ஏதும் அவங்களோட பெருசா சண்ட போட்டு வந்துட்டியா…

என்று விக்கி கேட்க சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் . Nanban Munnal Kadhaligal Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top