இன்பம் இந்த வெண்ணிலா – 2

(Tamil Kama Stories - Inbam Thantha Vennila 2)

Raja 2016-08-15 Comments

This story is part of a series:

” என்னம்மா.. ??”

” அப்படின்னா.. அப்படின்னா.. அவரும் வேற எவளையோ வாசம் புடிச்சிருக்காருனுதான அர்த்தம்.. ?? அடப் பாவி சண்டாளா.. என்னை இங்க அம்போனு இந்த கிழங்களோட உக்கார வெச்சிட்டு.. நீ அங்க போய் எவ பொச்ச மோந்து பாத்துட்டு வரே…?? இத்தனை நாளா.. இது தெரியாம போச்சே எனக்கு.. !! நான் என்ன ஒரு கேனச் சிறுக்கியா இருந்துட்டு இருக்கேன்.. !!”

அவள் பாட்டுக்கு புலம்பத் தொடங்க.. ‘இது என்னடா.. புது வம்பா இருக்கே.. ?’ என நான் குழம்பிக் கோண்டிருந்தேன்.. !!
அவளை நான் எப்படி சமாதானம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க.. அவள் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்த பின்..
” யோவ்.. கெழவா.. ” என்றாள்.

அதில் ஆத்திரம் மிகுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
” என்னம்மா.. ??”

” இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி பொருக்கிகளா இருக்கிங்க.. ?? ம்ம.. என் புருஷன் ரொம்ப நல்லவன்னு நம்பிகிட்டிருந்தேன்.. !! இப்ப நீ சொல்றத வெச்சு பாத்தா.. எல்லாமே கிளியரா புரியுது.. !! வரட்டும் அவன்.. !! மவனே.. வாடா.. வா.. !! உனக்கு இருக்கு வா.. !! என்னை என்ன ஒண்ணும் தெரியாத கேனச் சிறுக்கினு நெனச்சிட்டியா.. ??”
மனதில் குமுறிய ஆத்திரத்தில் வேக வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு.. கொஞ்சமாக கலைந்திருந்த அவளது பின்னலை எடுத்து கொணடையாக சுருட்டிப் போட்டுக் கொண்டு எழுந்தாள்.

” ஏன்மா.. ??”

” என்ன ஏன்மா.. ?? ரொமப யோக்யன் மாதிரி.. பண்றது பூரா பொருக்கித் தனம்.. இதுல நல்லவன் மாதிரி… ஏன்மா வேற… ஏன்மா.. ?? இரு.. உன்ன வந்து வெச்சிக்கறேன்.. !!” என் மேல் அவளது ஆத்திரத்தைக் காட்டிவிட்டு.. கதவைத் திறந்து கொண்டு வெளியே போனாள் !!

தேவையில்லாத வம்பில் நான் மாட்டிக் கொண்டேனோ என்று தோண்றியது. அவள் வெளியே போனதும் நான் கட்டிலில நீட்டி படுத்து.. போர்வையை இழுத்து மேலே போட்டுக் கொண்டேன்.. !!

உள்ளே வந்தாள் வெண்ணிலா. நான் அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை.. !!

” யோவ்.. கெழவா.. !!”
என மீண்டும் என்னை வம்பிக்கிழுத்தாள்.

” என்னமா.. ??”
தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தேன்.

” என்ன தூங்கறியா.. ??”

” ஆமாம்மா.. தூங்கலாம்மா.. டைம் ஆகிட்டிருக்கில்ல.. !!”

” ஆமா.. இவரு இந்த ஜில்லாவுக்கே கல்லேக்கட்டுரு.. டைம் ஆகுதாமா.. டைமு.. !!”

‘ ச்சை.. ! என்ன எழவுடா இது.. ?’ என நான் மனதுக்குள்நொந்து கொண்டேன். வாயை மூடிக்கொண்டு இருக்காமல்.. அவளுடன் பேசப் போய்…..

” நானும் தூங்கலாமில்ல.. ??” என்னைக் கேட்டாள்.

” தூ.. தூங்குமா.. !!”

” என்னை ஒண்ணும் பண்ணிர மாட்ட இலல.. ??”

” சே.. மாட்டமா..!! உன் பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேன்.. !!”

” ஆமா.. இப்படித்தான் சொல்லுவ.. கடைசில பாத்தா.. மேல ஏறி படுத்து.. அசிங்கமா ஏதாவது பண்ணிட்டு இருப்ப.. ??”

”ஐயோ.. இல்லம்மா… ”

” இன்னிக்கு மட்டும் ஏதாவது பண்ணிட்டே.. காலைல உனக்கு சங்கு சேவுண்டிதான்.. பாத்துக்கோ.. !!”

” சத்தியமா உன் பக்கம்….. ”

” ம்ம்.. உன் சத்தியத்த நீயே வெச்சிக்க.. கொஞ்சம் தள்ளிப் படு.. !!”
என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அவள் சொல்ல.. நான் திகைத்துப் போய் அவளைப் பார்த்தேன்.

” என்ன பாக்கற.. ?? தள்ளிப் படு.. தள்ளிப் படு.. ?? அவன் அங்க.. வெளியூர்க்காரி எவளையாவது போட்டு தெங்கிட்டிருப்பான்.. நான் மட்டும் வெரல் சூப்பிட்டு படுத்து கெடக்கனுமா. ?? நான் யாருனு காட்றேன்.. அவனுக்கு.. !!”
புருஷனை திட்டிக கொண்டே என்னை தள்ளி படுக்க வைத்து.. கூச்சமே இல்லாமல் என் பக்கத்தில் உட்கார்ந்து.. அப்படியே சரிந்து படுத்தாள்.

நான் அவள் மேல் முட்டி விடாமல் தள்ளிப் போய் படுத்தேன்.

” ம்ம்ம்ம்.. இப்ப இப்படி யோக்யன் மாதிரி முட்டாம படுத்துட்டு.. அப்பறமா நான் தூங்கினப்பறம்.. ஏதாவது என் மேல ஏறிப் படுத்து குஸ்தி எடுத்துட்டிருந்த.. அப்பறம் தெரியும் சேதி.. கெழவன்னு கூட பாக்க மாட்டேன்.. ! குஞ்ச இழுத்து புடிச்சு ஒரே அறுப்பு அறுத்துருவேன்.. !!” என்றாள்.

நான் வாயே திறக்கவில்லை. கப் சிப்பென இழுத்து போர்த்தி.. முடங்கிக் கொண்டேன்.

அப்பறம் ஒரு பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். !!

” யோவ்.. கிழவா.. !!” என கொஞ்சம் கொஞ்சலாக அழைத்தாள்.

” ம்ம்.. ??”

” எனக்கு என்னமோ பணணுதுயா.. ??”

சட்டென நான் பயந்து விட்டேன். பிரஷ்ஷர் அதிகமாகி.. ஏடாகூடமாக ஏதாவது…
சட்டென போர்வைக்குள்ளிருந்து வெளியே வந்து அவளை பார்த்தேன்.
” என்ன பண்ணுதுமா.. ??”

” எம் மேல ஏறி படுத்து.. என்னை என்னமாவது பண்ணு வா.. !! எனக்கு முடியல.. !! உள்ள விட்டு பண்ணாத.. !! நான் கண்ண மூடி படுத்துக்கறேன்.. எனக்கு தூக்கம் வர மாதிரி ஏதாவது பண்ணி விடு.. !! இல்லேன்னா இன்னிக்கு விடிய விடிய நான் தூங்காம பொலம்பியே செத்துருவேன்.. !!”

எனச் சொல்லி விட்டு மெதுவாக என் பக்கம் திரும்பி.. என் மார்பில் அவள் கையை வைத்தாள்.. !!
‘குப் ‘ பென பொங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில்.. என் இதயம் அப்படியே தன் துடிப்பை நிறுத்தி.. ஹார்ட் அட்டாக் வந்து விடும் போலிருந்தது.. எனக்கு ….. !!!!! Pundai Ullae Viral Vidum Tamil Kama Stories

– தொடரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top