நண்பனின் முன்னால் காதலி – 31

(Nanbanin Munnal Kadhali 31 )

rahulraj 2015-10-01 Comments

This story is part of a series:

லவ் கல்யாணம் அப்புறம் டிவோர்ஸ் எல்லாம் இப்ப நினச்ச்லே சுத்தமா பிடிக்கல என்றாள் .அப்ப குழந்தை மட்டும் பிடிக்குமா என்றான் சிரித்து கொண்டே .டேய் அது என்னோட பொருள் என்னோட ரத்தம்டா என்று சொல்லிக்கொண்டு விக்கியை செல்லமாக அடித்தாள் .

அவனும் வலிப்பது போல நடித்தான் .பின் இருவரும் சிரித்தனர் .நன்கு சிரித்து விட்டு விக்கி சொன்னான் சரி இனி உன்னையே பத்தி கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுகிறேன் என்றான் .

அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .அப்புறம் சொன்னாள் என் லைப்ல சொல்றதுக்குன்னு ஒன்னும் இல்ல என்றாள் .எ சும்மா சொல்லு நான்லாம் சொன்னேன்லே அதுனால நீயும் சொல்லு என்றான் .பின் பார்க்கில் மழை வந்தது சுவாதி சொன்னாள் பாத்தியா என் லைப் பத்தி பேசுறது அந்த வானத்துக்கு கூட பிடிக்கல என்றாள் .

பின் இருவரும் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடினார் .விக்கி சொன்னான் எ கார் ஆச்சும் கொண்டு வந்து இருக்கலாம் மழை இப்படி பெய்யுதே என்ன பண்ண என்றான் .

ஹ மறுபடியும் கோப பட ஆரம்பிச்சுடாத அங்க மழைக்கு ஒதுங்கற மாதிரி ஒரு இடம் இருக்கு வா அங்க போவோம் என்றாள் .இருவரும் ஒரு இடத்தில போய் நின்றார்கள் .மழை நன்கு பெய்து கொண்டு இருந்தது .சுவாதி தனியாக ஒரு பக்கம் நின்று மழை துளிகளை கைகளால் தொட்டு தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள் ,

அப்போது விக்கி அவளை பார்த்தான் .அவன் பார்ப்பதை பார்த்த சுவாதி அவன் பக்கம் வந்து டேய் என் இப்ப என்னையே சைட் அடிக்கிற என்றாள் .

அடசீ உன்னையே யாரு சைட் அடிச்சா .என்னடா இவ ஏதோ லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கலேன்னு பாத்தேன் ,ஏன்னா படத்துல வர ஹீரோஇன் மாதிரி உனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும் அதானே என்றான் .

இல்ல எனக்கு மழைன்னா சுத்தமா பிடிக்காது என்றாள் .அப்புறம் ஏன் மழைய பிடிச்சு பிடிச்சு ரசிச்ச என்றான் .எனக்கு மழைநா பிடிக்காது .ஆனா என் வயத்துல இருக்க என் குழந்தைக்கு பிடிச்சு இருக்கு போல என்றாள் சுவாதி ,அது எப்படி உனக்கு தெரியும் என்றான்

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top