ஆண்மை தவறேல் – 26

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 26)

Raja 2013-12-08 Comments

“என்ன நாயர்.. கோவமா..?”

“அதெல்லாம் ஒண்ணுல்ல..”

“தண்ணியடிக்கிறியா..?”

“எனக்கு வேணாம்..”

“ஹேய்.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நாயர்.. சீரியஸா எடுத்துக்காத.. வா..!!”

அசோக் இரண்டு க்ளாஸ்களில் விஸ்கி ஊற்றினான். சோடா கலந்து, நிறைய ஐஸ் துண்டங்களை எடுத்து போட்டான். நாயரிடம் ஒரு க்ளாஸை நீட்ட, அவர் இப்போது மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார். இருவரும் மது அருந்த ஆரம்பித்தனர். ஓரிரு நிமிடங்கள் கழித்து அசோக்தான் மெல்ல ஆரம்பித்தான்.

“அம்சமான ஆளா புடிச்சிருக்குற நாயர்..”

“யாரை சொல்ற..?”

“இவளைத்தான்..!! மஞ்சு..!!”

“புடிச்சிருக்கா உனக்கு..??” நாயர் இப்போது இளித்தார்.

“ரொம்ப ரொம்ப..!!” அசோக் கண் சிமிட்டினான்.

“ஹாஹா.. அசோக்குக்கு ஹேப்பினா.. நாயருக்கும் ஹேப்பிதான்..!!”

“ம்ம்.. அவளை பாத்தா அந்த மாதிரி பொண்ணாவே தெரியலை நாயர்.. ரொம்ப இன்னோசண்டா இருக்குறா.. ஃபர்ஸ்ட் லுக்லயே நான் அப்படியே மெல்ட் ஆகி போயிட்டேன்..!!”

“அப்போ.. அசோக்குக்கு இன்னைக்கு ஒரே குஷிதான்..” நாயர் வெட்கத்தில் நெளிந்தவாறே சொன்னார்.

“ஆமாம்யா.. ரொம்ப நாள் ஆகி போச்சா.. உடம்புலாம் அப்படியே பரபரன்னு இருக்கு.. இவ வேற இப்படி சூடேத்துறா..!! அதுசரி.. முப்பது வயசுக்கு மேல இருக்கும் போல இருக்கு.. இப்போ போய் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்குறா..??”

“அவளுக்கு என்ன கஷ்டமோ.. அவளைத்தான் கேக்கணும்..”

“ம்ம்.. கழுத்துல தாலி தொங்குது.. புருஷன் என்ன பண்றான்..?”

“பிசினஸ்..”

“என்ன பிசினஸ் பண்றான்..?”

“இவளை வச்சுத்தான் பிசினஸ் பண்றான்..”

“ஹாஹா..!!! ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. நான் ஒரு லெவன் போல கெளம்பிடுவேன் நாயர்.. போறப்போ உன்னையும், மஞ்சுவையும் ட்ராப் பண்ணிர்றேன்.. அதுக்குள்ள தூங்கிடாத நீ..!!”

“இல்ல அசோக்.. எனக்கு தூக்கம் வருது..!! நீ அந்தப்பொண்ணை மட்டும் டிராப் பண்ணிடு.. நான் நைட்டு தங்கி இருந்து.. காலைல போயிக்கிறேன்..!!”

“வொய்ஃப் ஊர்ல இல்லையா நாயர்..??”

“ஆமாம்.. அம்மா வீட்டுக்கு போயிருக்கா..!!”

“அப்போ சரி..”

“இப்போலாம் நைட்டு எவ்வளவு நேரம் ஆனாலும்.. நீயும் வீட்டுக்கு போயிடுற போல இருக்கு..?”

“ஆமாம்.. என் வொய்ஃபோட ரெக்வஸ்ட்..!!”

“ஓ.. அப்போ.. உனக்கு கால் வந்ததே.. உன் வொய்ஃப்ட்ட இருந்தா..??”

“ம்ம்..”

அசோக் சொல்ல, நாயர் இப்போது ஏனோ பட்டென அமைதியானார். எதையோ தீவிரமாக யோசிப்பவர் போல காணப்பட்டார். விஸ்கி எடுத்து கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டார். சில வினாடிகள் அசோக்கின் கண்களையே உற்றுப் பார்த்தவர், அப்புறம் சற்றே தயக்கமான குரலில் அவனிடம் கேட்டார்.

“நா..நான் உன்கிட்ட ஒன்னு சொன்னா.. தப்பா எடுத்துக்க மாட்டியே..?”

“என்ன நாயர்.. சொல்லு..”

“உன்னை வெறும் கஸ்டமரா மட்டும் நெனச்சிருந்தா.. இதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. உன்னை ஒரு பிரண்டா நெனைகிறதால சொல்றேன்..”

“மேட்டருக்கு வா நாயர்..”

“கல்யாணத்துக்கு முன்னாடி இதுலாம் பண்ணிட்டு இருந்த சரி.. இப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே இருக்கியே.. இது தப்பு இல்லையா..??”

“ஐயோ.. நாயர்.. எங்களுக்குள்ள நடந்தது கல்யாணம் இல்ல.. அது ஜஸ்ட் ஒரு அக்ரீமன்ட்..!! நான்தான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல..?”

“சொல்லிருக்க.. எனக்கு புரியுது.. ஆரம்பத்துல இது வெறும் அக்ரீமன்ட் கல்யாணம்னு தெரிஞ்சப்போ.. எனக்கு வருமானம் ஸ்டாப் ஆகலைன்னு சந்தோஷமாத்தான் இருந்தது..!! ஆனா.. இப்போ அப்படி இல்ல.. மனசுல ஏதோ ஒரு சின்ன உறுத்தல்..!!”

“ப்ச்.. ஒரு உறுத்தலும் தேவையில்ல நாயர்..!! இன்னைக்கு ஃபோன்ல அவகிட்ட பொய் சொன்னதால.. உனக்கு அப்படி தோணுது போல..?? ஃபோன்ல பொய் சொன்னது.. சும்மா.. அதுக்கு ஒன்னும் காரணம்லாம் இல்ல.. உண்மையை சொல்லிருந்தா கூட.. அவ என்னை எதுவும் சொல்ல போறது இல்ல..!! நான் அவகிட்ட எதையும் மறைச்சு பண்ணல நாயர்.. எல்லாம் அவளுக்கு தெரியும்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. பாத்துக்கோ அசோக்.. எனக்கு சொல்லணும் போல இருந்தது..”

“புரியுது நாயர்.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல.. தேவையில்லாம நீ கொழப்பிக்காத..!!”

அப்புறம் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து வாட்ச்மேன் சாப்பாட்டு பார்சலுடன் உள்ளே நுழைந்தான். அசோக்கும் நாயரும் அதற்குள் ஒரு ரவுண்டு முடித்திருந்தார்கள். வாட்ச்மேன் வந்ததும் அசோக் சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்.

“ஓகே நாயர்.. உனக்கு சாப்பாடு வந்திருச்சு.. சாப்பிடு.. நான் உள்ள போய் என் சாப்பாட்டை சாப்பிடுறேன்..!!”

சொல்லிவிட்டு கண்சிமிட்டிய அசோக், திரும்பி உள்ளே நடந்தான். சற்றுமுன் மஞ்சுவுக்கு சுட்டிக்காட்டிய அதே அறையை நோக்கி நடந்தான். கதவை மெல்ல தள்ளி உள்ளே நுழைந்தான். உள்ளே..

மேலே வெறும் ப்ளவுஸ் மட்டும் அணிந்த நிலையில் மஞ்சு நின்றிருந்தாள். குளித்து முடித்திருந்தாள். கொண்டு வந்திருந்த மாற்றுப் புடவையை உடலில் சுற்றியிருந்தவள், இப்போது விரல்களால் கொசுவம் மடித்துக் கொண்டிருந்தாள். அசோக் நுழைந்ததை அவள் கவனிக்கவில்லை. அவளுடைய வலது கை விரல்களை இப்படியும் அப்படியுமாய் அசைத்து, புடவையின் நடுப்பகுதியில் அழகான மடிப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

“போதும்.. விடு..”

உள்ளே நுழைந்ததுமே அசோக் அவ்வாறு சொல்ல, மஞ்சு ஒருவித திகைப்புடன் பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த அசோக்கை கண்டதும் மெலிதாக புன்னகைத்தாள். ஆனால் அவன் ‘போதும்’ என்று எதை சொன்னான் என அவளுக்கு புரியவில்லை. சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

“எ..எது போதும்..??”

“ம்ம்..?? புடவை கட்டின வரைக்கும் போதும்னு சொன்னேன்..!!”

அசோக் சொன்னதும், இப்போது மஞ்சுவின் விரல்கள் அசைவதை நிறுத்தின. அசோக்கின் முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த மஞ்சு, அப்புறம் இரண்டு கைகளாலும் பற்றியிருந்த புடவையை அப்படியே கீழே நழுவ விட்டாள். கால்களை சுற்றி குவிந்த புடவையை, கால்களாலேயே ஓரமாக தள்ளிவிட்டாள். தலையை லேசாக குனிந்தவாறு, வெறும் புடவை பெட்டிக்கோட்டுடன் நின்றிருந்தாள்.

அசோக் திரும்பி கதவை மூடி தாழிட்டான். மெல்ல நடந்து சென்று மஞ்சுவை நெருங்கினான். அவன் நெருங்க நெருங்கவே மஞ்சுவின் நெற்றியில் மீண்டும் வியர்வை முத்துக்கள் பூக்க ஆரம்பித்தன. அவளுடைய சுவாசத்தில் இப்போது படபடப்பு கூடியிருக்க, அவளது பருத்த மார்புகள் ரெண்டும் மெல்ல, விரிந்து விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தன.

மஞ்சுவை நெருங்கி ஓரிரு வினாடிகள் அவளுடைய அழகை பார்வையால் பருகிய அசோக், அப்புறம் அவனது கைகள் இரண்டாலும் அவளது இடுப்பை வளைத்தான். பின்புறமாக இருந்து அவளை அணைத்துக் கொண்டான். அவளது பின்புற மேடுகளை தனது உடலால் அழுத்தினான். அவளுடைய கூந்தலை வாசம் பிடித்தவன், பின்னர் தனது மூக்கால் அவளது காதுமடலை உரசினான். குனிந்து அவளது பின்னங்கழுத்தில் முத்தம் பதித்தான். மஞ்சு அவனது செய்கைகளுக்கெல்லாம் அனுமதி தந்தவளாய் அமைதியாக நின்றிருந்தாள். அவளது உடல் லேசாக வெடவெடக்க, அவளுடைய கைவிரல்கள் மெலிதாக நடுங்கின.

“நீ ரொம்ப அழகா இருக்குற மஞ்சு.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” அசோக் விட்ட அனல்மூச்சு மஞ்சுவின் கழுத்தை சுட்டது.

“ம்ம்ம்..”

“நல்ல செக்ஸியான உடம்பு உனக்கு.. ஸ்கின்லாம் வெல்வட் மாதிரி சாஃப்டா.. நைஸ்..!!” அசோக்கின் கைவிரல்கள் மஞ்சுவின் இடுப்பில் ஊர்ந்தன. லேசாக மேடிட்டிருந்த அவளது வயிறை தடவின.

“ம்ம்ம்..”

“உன் மேல இருந்து வர்ற இந்த வாசனை கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” அசோக் அவனது முகத்தை அவளது செழுமையான தோளில் வைத்து தேய்த்தவாறே சொன்னான்.

“ம்ம்ம்..” Pundai Nakkum Latest Tamil Sex Stories

– தொடரும்

ஆண்மை தவறேல் – 26

What did you think of this story??

Comments

Scroll To Top