மஹாவுடன் ஒரு மழைத்தருணம் – 2

(Tamil Sex Story - Mahaudan Oru Mazhaitharunam 2)

Raja 2014-08-20 Comments

“மஹா.. இது தப்பு.. ப்ளீஸ்…!!”

“என்ன தப்பு..? நான் அப்படித்தான் பண்ணுவேன்..!!”

சொல்லிக்கொண்டே அவள் தன் உதடுகளை என் உதடுகளில் பொருத்தினாள். ‘இச்’ என்று மென்மையாக முத்தமிட்டாள். நான் கோபமானேன்.

“அறைஞ்சுடுவேன் மஹா..!!”

நான் பட்டென்று அவள் கன்னத்தில் அறைந்தேன். அவள் அடிவிழுந்த கன்னத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். கண்களை இடுக்கி கூர்மையாக என்னை பார்த்தாள். பெரிய குரலில் கத்தினாள்.

“அடிடா.. அடிச்சு கொல்லு.. அடி…!!”

கத்திவிட்டு, அப்படியே உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். தலையை குனிந்துகொண்டு, முகத்தை மூடிக்கொண்டு, அவள் தேம்பி தேம்பி அழ, என்னால் தாங்க முடியவில்லை. அவள் மீது எனக்கு இருந்த கடலளவு காதல், என் கட்டுப்பாட்டை மீறி என்னை உந்தித் தள்ளியது. அவளுடைய தலையில் கைவைத்தேன். மென்மையாக அவளுடைய கூந்தலை வருடிக் கொடுத்தேன்.

“மஹா.. நான் சொல்ற..”

அவ்வளவுதான்…!! மஹா பாய்ந்து வந்து வெறித்தனமாக என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய மார்பு உருண்டைகள் எனக்கும் அவளுக்கும் இடையில் சிக்கி நசுங்கின. அவளுடய கைகள் இரண்டும் என் முதுகைப் பற்றி பிசைந்தன. அவளுடைய மூச்சுக்காற்று என் கழுத்தில் சூடாக வந்து மோதியது. அவளுடய இனிமையான பெண்மை வாசனை என் நாசியில் ஏறி என்னவோ செய்தது. நான் தடுமாறிப் போனேன். அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.

“மஹா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.. அவன்கிட்ட பேசலாம்.. அவனை திருத்த ட்ரை பண்ணலாம்..!!”

“அவன்லாம் திருந்த மாட்டான் அசோக்.. நானும் பொறுத்து பொறுத்து பார்த்து.. வெறுத்து போயிட்டேன்..!!”

“அதுக்காக நீ.. நீ.. இந்த மாதிரி…” நான் சொல்ல தயங்க,

“ம்ம்.. சொல்லு அசோக்.. ஏன் தயங்குற..?”

“அவனை பழி வாங்க நீ என்னோட… இதெல்லாம் தப்பு மஹா..!!”

“எது சரி எது தப்புன்னு யோசிக்கிற அளவுக்குலாம்.. என் மூளை வேலை செய்யலை அசோக்..!! எனக்கு.. மூளைலாம் அப்டியே கொதிக்கிற மாதிரி இருக்கு.. தலைலாம் விண்ணு விண்ணுனு தெறிக்குது.. யார் மேலயாவது சாஞ்சுக்கணும் போல இருக்குடா.. உன் மேல சாஞ்சுக்கவா..? ம்ம்..?”

அவள் ஏக்கமான குரலில் கேட்க, நான் அப்படியே நொறுங்கிப் போனேன். அழுகை வந்தது. என் மார்போடு அவளை இறுக்கிக் கொண்டேன். நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். ச்சே…!! எப்படி ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? இவளுக்கு போய் துரோகம் செய்திருக்கிறானே..? இவளை எப்படி எல்லாம் உருகி உருகி காதலித்தேன்..? இப்படி வேதனையில் துடிக்கிறாளே..? என்ன செய்யப் போகிறேன்..? Love Pannum Tamil Sex Story

தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top