அசோக் காலிங் அசோக் – 10

(Tamil Sex Story - Ashok Calling Ashok 10)

Raja 2014-03-12 Comments

அன்று காலேஜில் எங்களுக்கு செகண்ட் ஹவர் எடுக்க வேண்டிய ப்ரொஃபசர் வரவில்லை. ஃப்ரீயாகத்தான் இருந்தோம். நான் அந்த கேப்பில், என்னுடைய ஐடியாவை செயல்படுத்த நினைத்தேன். எங்கள் காலேஜ் லைப்ரரிக்கு பின்புறம் ஒரு பெரிய வேப்பமரம் இருக்கும். அதன் அடியில் மரபென்ச் போட்டிருப்பார்கள். காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து அங்குதான் நாங்கள் கடலை வறுப்பது. இன்றும் அங்கேயே அவளை அழைத்து சென்றேன். முகத்தையும் குரலையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளை அழைத்தேன்.

“லேகா..”

“ம்ம்ம்..”

“உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்..”

“என்ன..?”

“அ..அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை..”

“தெரியலைன்னா வுட்டுடு.. சொல்லாத..!!”

“ப்ச்..!! என்ன லேகா இப்படி சொல்ற..?”

“பின்ன என்ன..? சொல்ல வந்துட்டேல..? சொல்லு..!!”

“கொஞ்ச நாளாவே இதை உன்கிட்ட சொல்லணும் சொல்லனும்னு நெனைப்பேன்.. ஆனா தைரியம் வராது..”

“சரி இப்போ சொல்லு..”

“அ..அதை சொல்றதுக்கே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு லேகா..”

“ப்ச்.. சொல்லுடா..!!!” இப்போது அவளுடைய குரலில் உஷ்ணம் ஏறியிருந்தது.

“இங்க பாரு.. நான் சொல்றதை நீ புரிஞ்சுப்பேன்னு நம்பிக்கைலதான் சொல்றேன்..!!”

“அடச்சைய்..!!! சொல்லித்தொலைடா சொங்கி..!!” லேகா பொறுமை இழந்து கத்தினாள். இனியும் தாமதித்தால் எரிச்சலில் எழுந்து சென்று விடுவாளோ என்று தோன்றியது. சொல்ல ஆரம்பித்தேன்.

“அது வந்து.. நாம..”

“ம்ம்.. நாம..?”

“நா..நாம.. பி..பிரிஞ்சிடலாம் லேகா..!!” நான் தயங்கி தயங்கி சொல்ல, அவளோ சற்றும் அதிர்ச்சியடையாமல்,

“ஏன்..?” என்று அமைதியாக கேட்டாள்.

“ஏன்னா.. நீ நெனைக்கிற மாதிரி நான் நல்லவன் இல்ல லேகா.. கெட்டவன்..!!”

“என்னது..????” அவள் ஒரு மாதிரி ஏளனமான குரலில் கேட்க,

“நான் கெட்டவன்..!!” திரும்பவும் சொன்னேன்.

அவ்வளவுதான்..!!!!! அவள் எந்த சலனமும் காட்டாமல், எனது முகத்தையே அமைதியாக பார்த்தாள். சில வினாடிகள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் திடீரென மதன்பாப்புக்கு கிச்சுகிச்சு மூட்டிவிட்டது மாதிரி ‘கேக்கேக்கேகேக்கே..!!’ என்று சிரிக்க ஆரம்பித்தாள். வாயைப் பொத்திக்கொண்டு.. விழுந்து விழுந்து.. குலுங்கி குலுங்கி..!! எனக்கு எதுவும் புரியவில்லை. அப்பாவியாய் தலையை சொறிந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பரிதாபமான குரலில் கேட்டேன்.

“ஏன் லேகா சிரிக்கிற..?

“ஹ்ஹஹ்ஹ்ஹா… ஹ்ஹஹ்ஹ்ஹா…!! ஐயோ அப்பா.. என்னால முடியலைடா..!! ஹ்ஹஹ்ஹ்ஹா… ஹ்ஹஹ்ஹ்ஹா…!!!!”

“ஏன் சிரிக்கிறேன்னு சொல்லிட்டு சிரி லேகா..!!”

“ஹ்ஹஹ்ஹ்ஹா…!! பின்ன என்ன..? இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு கெட்டவன்னு சொன்ன பாத்தியா..?? கேக்குறதுக்கு செம காமடியா இருந்தது..!! ஹ்ஹஹ்ஹ்ஹா…!!!”

“சிரிக்காத லேகா.. சீரியஸா சொல்றேன்.. நான் கெட்டவன்..!!” என்னுடைய கட்டுப்பாடு இல்லாமலே, எனது குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது .

“ஐயோ.. போதும் நிறுத்துடா..!! என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை..!!”

“இப்போ எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிற..? நான்தான் கெட்டவன்னு சொல்றேன்ல..? எனக்கு நெறைய கெட்ட பழக்கம் இருக்குது..!!”

“என்ன.. தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுதான..?”

“அது மட்டுந்தான் உனக்கு தெரியும்.. அதுக்கும் மேல இருக்குது..!!”

“வேற என்ன..? சாக்ஸ் தொவைக்க மாட்ட.. அதை சொல்றியா..?”

“ப்ச்.. அது கெட்ட பழக்கமா..??”

“அப்புறம் என்ன..? ஓ..!! பிட்டுப்படம் பாப்பியா..?”

“ஐயயே.. ச்சீய்.. அதுலாம் இல்ல..”

“அதுவும் இல்லையா..? அப்புறம்..??”

அவளிடம் இப்போது ஆர்வம் வந்திருக்க, நான் ஓரிரு வினாடிகள் அமைதியாக இருந்தேன். அப்புறம் தமிழ்பட வில்லன்கள் ரேஞ்சுக்கு கொடூரமான வாய்சில் சொன்னேன்.

“பொண்ணுக கூட பழக்கம் இருக்குது.. ஒன்னு ரெண்டு இல்ல.. எக்கச்சக்கமா..!! நெறைய பொண்ணுக கூட செக்ஸ் வச்சிருக்கேன்.. நான் ஒரு காமவெறியன்..!! போதுமா..?”

நான் படபடவென சொல்ல, லேகா இப்போது பட்டென அமைதியானாள். அவளுடைய சிரிப்பு இப்போது முழுமையாக அடங்கிப் போயிருந்தது. என் கண்களையே ஒருமாதிரி கூர்மையாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.

“இல்ல.. நீ பொய் சொல்ற..!!”

“பொய் சொல்றனா..? எப்படி சொல்ற..?” நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.

“உன் கண்ணைப் பாத்து சொல்றேன்..!! பொய் சொன்னா கண்ணுல தெரியும்..!!”

அவ்வளவு சொல்லியும் அவள் நம்பாமல் போகவே, நான் பயங்கர கடுப்பானேன். எரிச்சலும், சலிப்புமாய் சொன்னேன்.

“ஆமாம்.. ஆ ஊ ன்னா இதை ஒன்னை சொல்லிடுங்க..!! பொய் சொன்னா கண்ணுல தெரியும்னு..!! அப்போ உண்மை சொன்னா எதுல தெரியும்னு சொல்லு.. அதை காட்டுறேன்..!!”

“ச்சை.. அசிங்கமா பேசாத அசோக்..”

“நான் அசிங்கமா பேசுறனா..? நீதான் அறிவில்லாம பேசுற..!! நல்லவன் மாதிரி நடிச்சு நெறைய பொண்ணுகளை அனுபவிச்சிருக்கேன்..!! ஆனா.. உன்னைப்பாத்தா எனக்கு கொஞ்சம் பாவமா இருக்கு.. அதான் மனசு உறுத்தல் தாங்காம.. உண்மையை சொல்லிட்டேன்..!!”

நான் சொல்ல, இப்போது அவள் சற்றே யோசித்தாள். கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்புறம் நிதானமாக குரலில் கேட்டாள்.

“ஓஹோ..?? ம்ம்ம்ம்ம்ம்.. ஓகேடா..!! நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! நான் ஒருசில கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?”

“கேளு..!!”

“இவ்வளவு நாள் என்கிட்டே நடிச்சுட்டு.. திடீர்னு எதுக்கு இப்போ வந்து உண்மையை சொல்ற..?” அவளுடைய அந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

“அ..அது அது..” என திணறினேன். Sunni Tamil Sex Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top