மாங்கல்யம் தந்துனானே – 8

(Tamil New Sex Stories - Mangalyam Thanthunanae 8)

Raja 2014-04-09 Comments

அடுத்த நாள் அதிகாலையே கொடைக்கானல் பயணமானோம். வத்தலகுண்டு தாண்டி, மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்ததுமே, மனதுக்குள் ஒரு உற்சாக ஊற்று கொப்பளிக்க ஆரம்பித்தது. உயர உயரமாய்.. பெயர் தெரியாத பச்சை மரங்கள்.. வழியெங்கும் வேகவேகமாய் எதிர் திசையில் பயணித்தன. தூரத்து மலை முகடுகளும், அவைகளை பறந்து பறந்து முத்தமிட்ட பனி மூட்டங்களும், காண காண சலிக்கவில்லை. ஜில்லென்ற குளுமை ஒன்று உடலுக்குள் பரவி, காம வெப்பத்தை கணிசமான அளவு கிளப்பி விட்டது. நான் அருகில் இருந்த அசோக்கை, இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

க்ரீன் வில்லா என்ற அந்த ரிசார்ட்டை அடைந்த போது மணி பத்தை நெருங்கியிருந்தது. செக்-இன் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாமே தன் செக்ஸ் லீலைகளை ஆரம்பித்தார் என் கணவர். குளித்துவிட்டு வருகிறேன் என்றவளிடம், சேர்ந்து குளிக்கலாம் என்று அடம் பிடித்தார். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றால், விடவில்லை அவர்.

“அடச்சீய்.. ஹனிமூன் வந்த எடத்துல.. கருமம் புடிச்ச மாதிரி தனித்தனியா குளிக்கலாம்னு சொல்ற..? விட்டா.. தனித்தனியா ரூம் போட்டு ஹனிமூன் கொண்டாடலாம்னு சொல்லுவ போல இருக்கு..”

இப்படி எதற்கும் அடங்காத ஆளைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது..?? அப்புறம் சேர்ந்துதான் குளித்தோம். இரண்டு ஷவர் வால்வுகளையும் திறந்து, இதமான சூட்டில் நீர் சிதறுமாறு செய்து, இருவரும் அணிந்த உடைகளுடனே நனைந்தோம். நீர் என் உடைகளை நனைத்து நனைத்து, என் மேனி ரகசியங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர, அசோக்கின் கண்களிலும் மெல்ல மெல்ல காமபோதை ஏறியது. ஆவேசமாக என் உதடுகளில் முத்தமிட்டார். முத்தமிட்டவாறே.. முன்புறமும் பின்புறமும் வீங்கியிருந்த என் அங்கங்களை, முரட்டுத்தனமாக பிசைந்தார்.

நனைந்து கொண்டே.. முத்தமிட்டுக்கொண்டே.. ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டே.. இருவரும் நிர்வாணம் ஆனோம்..!! திருமணம் ஆன நாளிலிருந்து, அவருடன் எக்கச்சக்கமான தடவைகள் உறவு கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய ஆணுறுப்பை அதுவரை தெளிவாக பார்த்தது கிடையாது. அன்றுதான் பார்த்தேன். சற்றே நீளமாக.. சற்றே தடியாக.. கருகருவென.. நுனியில் மட்டும் செவசெவவென.. முறுக்கேறிய நரம்புகளுடன்.. முட்டை மாதிரி ரெண்டு குண்டுகளுடன்.. மிக மிக அழகாக..!! அத்தனை நாளாய் அது எனக்குள் சென்று வந்ததை வைத்து, அதன் வடிவத்தை ஓரளவு கணித்திருந்தேன். ஆனால் இன்றுதான்.. என் பெண்மையை திறந்து வைத்த அந்த பேரழகு ஆயுதத்தின், கணபரிமாணத்தையும் கண்கூடாக பார்க்கிறேன்..!!

குளித்து முடிக்கும்வரை கூட அசோக்குக்கு பொறுமை இல்லை..!! அப்போதே வேண்டும் என்றார். அங்கேயே உறவுறலாம் என்றார். எப்படி என்று கேட்டவளுக்கு, இப்படி இப்படி என்று கற்றுக் கொடுத்தார். அப்படி ஒரு நிலையில் உடலுறவு கொள்ளலாம் என்ற விஷயமே எனக்கு அன்றுதான் தெரியும். நின்ற நிலையிலேயே..!!

நான் மட்டும் சுவருக்கு முதுகு கொடுத்து.. கால்களையும் என் பெண்மையையும் சற்றே பிளந்து நின்று கொள்ள.. அவர் என் இடுப்புக்கு கை கொடுத்து.. சற்றே குனிந்து.. ஒரு கையால் தன் ஆண்மையை பிடித்து.. லாவகமாய் என் பெண்மைக்குள் அனுப்பி.. இயங்க ஆரம்பித்த போது.. இப்படியும் இன்பம் அனுபவிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்..!!

அது நாள் வரை நாங்கள் அனுபவித்த சுகத்தில், இது மிக புதுமையானது என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இருவரும் நின்ற நிலையிலேயே எங்கள் இடுப்பை அசைத்து, எதிர் எதிர் திசையில் மோதிக் கொண்டதையும், மோதும்போது ‘சுருக்.. சுருக்..’ என உடலுக்குள் பாய்ந்த சுகத்தையும், என்னால் மறக்கவே முடியாது. எனது கைகள் அவருடைய கழுத்தை வளைத்திருக்க, அவருடைய கைகள் என் பின்புற குடங்களை தாங்கியிருந்தன. அவருடய ஆண்மை எனக்குள் ‘சரக்.. சரக்..’ என் பாய்ந்த போதெல்லாம், எனது முலைகள் ரெண்டும் ‘நச்.. நச்..’ என அவருடைய மார்பை முட்டின.

ஷவரில் இருந்து பூச்சிதறலாய் என்மீது நீர் கொட்ட.. அவரின் ஆயுதம் புயலாய் எனக்குள் புகுந்து வந்தது. நீர் வழிந்த எங்கள் முகங்கள் எதிரெதிரே மிக நெருக்கமாக இருந்தன. அகத்தின் அழகை மட்டுமல்ல.. உடலுக்குள் ஏறியிருக்கும் சுகத்தின் அளவையும் முகத்தில் காணலாம் என்று அப்போது அறிந்து கொண்டேன். எனது பெண்ணுறுப்பு அளித்த சுகத்தை தாங்க முடியாமல் அவருடைய முகம், பலவித உணர்சிகளை கொட்டியது. அதை நான் அணுஅணுவாய் ரசித்தேன். ‘என்னவருக்கு இத்தனை சுகம் என்னால் தர இயலுமா..?’ பெண்ணாய் பிறந்ததற்காக நான் பெருமை கொண்ட தருணம் அது..!! Sunni Nakkum Tamil New Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top