மாலை நேரம் மயக்கம் – 2

(Maalai Nerathu Mayakkam 2)

Vatrama 2015-08-20 Comments

This story is part of a series:

அண்ணி நண்டு சாப்பிடமுடியாமல் திணறினாள் , நான் உடைத்து உள்ளே இருப்பதை மசாலவுடன் கலந்து பிசைந்து தந்தேன் . அண்ணி ரசித்து சப்பிட்டார்கள் . மீன் சுவையாக இருந்தது .

நான் இந்த மீன் செய்த கைக்கு தங்க வளையல் போடவேண்டும் என்றேன்.
அண்ணி சிரித்து கையை நீட்டி ,” வளையல் போடு ” என்றாள் .

நான் சிரித்து,”இந்த மாதம் சம்பளம் வாங்கி போட்டு விடுகிறேன்”
அண்ணி கண்களில் கண்ணீர் . நான் பதறி ,”என் உங்க கண்களில் கண்ணீர் ” என்றேன் .

அண்ணி ,” சின்ன வயசு முதல் என்மீது அன்பு செலுத்த யாரும் இல்லை . வீட்டிலே பண்ணிவைத்த கல்யாணத்திலும் அவர் இறந்துவிட்டார் . நான் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட உன் அண்ணனும் அடிபட்டு என் கூட வாழ முடியாமல் குழந்தை மாதிரி இருக்கார். பேசக்கூட ஆள் இல்லை ” என்றாள் .

நான் , ” கவலைப்பட வேண்டாம் . அண்ணன் நல்லாயிடுவார் . உங்களுக்கு மாதம் 1.5 இலட்சம் வருமானம் வருகிறது . நான் என்னால் ஆன உதவிகளை உங்களுக்கு பண்ணுகிறேன் . நான் C.A படித்து ஆடிட்டர் ஆக வேண்டும் . அதற்காக தான் அவ்வளவு கஷ்டப்படுகிறேன் . இங்கு அதிகம் வர முடியவில்லை ” என்றேன் .

அண்ணி, “அசோக் நான் C.A. கோல்டு மெடல் , எனக்கு தெரிந்ததை நீ விரும்பினால் சொல்லித்தருகிறேன்” என்றேன்.
நான், ” இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு எப்படி அண்ணி இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியுது .நான் ரெடி , நான் சரியாக படிக்கவில்லை என்றால் அடிக்கக்கூடாது” .என்றேன்.

அண்ணி ,” நான் ஸ்டிரீட் டிச்சர் . லேட்டாக வந்தாலும் , வீட்டுபாடம் செய்யாமல் வந்தாலும் அடி விழும்”.

நான் ,” நாளை முதல் இரவு வந்து படிக்கிறேன் “. என்றேன் .

எனக்கு மனதுக்கும் திருப்தியாக இருந்தது. என் சின்ன வயசில் பெரியப்பா வீட்டில் இருக்கும் பொழுது அண்ணன் என் மீது பாசமாக இருந்தான் .

அப்பா அம்மா இல்லாத குறையில்லாமல் , கேட்டதை வாங்கி தந்து என்னை வளர்த்தான் . அண்ணிக்கு நன்றி செல்லி மீன் குழம்பு சிறிது பார்சல் வாங்கிக்கொண்டு ரூம்புக்கு சென்றேன் . என்னுடன் இருந்த பையனும் மீன் குழம்பை ரசித்து இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டான்.

மதியம் இருந்ததை விட இப்பொழுது சுவை கூடியிருந்தது .

அண்ணிக்கு போன் பண்ணி மீன் குழம்பு “அமிர்தம் “என்றேன். அண்ணி சந்தோஷப்பட்டு இதற்கு என்ன குடுப்பாய் என்றார்கள் .
நான் ,”அண்ணி உங்களுக்கு பிடித்த ஸ்வீட் வாங்கி வருகிறேன்”என்றேன்.

அண்ணி ,”வரும் பொழுது உன் CA புக்குகளையும் எடுத்து வா”என்றாள் .
சம்தி போன் பண்ணி பேசினாள் .

நான் ,” சம்தி டார்லிங் , ஐ லவ் யூ ” என்றேன் . அழகான பெண்களிடம் பேசும் பொழுது மனதுக்கு இன்பமாக இருக்குது , பேசும் பொழுது நேரம் போகுவதே தெரிவதில்லை .

சம்தி, ” நான் காலையில் நேரம் கழித்து தான் எழுந்தேன் . மணி 10 ஆகிவிட்டது ” என்றாள் .

நான் அவள் பேஸ்-புக்கில் உள்ள சின்ன வயது படத்தை பார்த்து அட்டகாசமாக இருக்கு . நீ அப்போ அழகு ஏஞ்சலஸ் மாதிரி இருக்கே “என்றேன் . சம்திக்கு நான் இப்படி புகழ்ந்து பேசியது ஒரே சந்தோஷம் . உரிமையுடன் என்னை “வாடா ,போடா , தடியா ” என்று பேசினாள் . சம்தி ஒரே நாளில் என்னுடன் நெருக்கமாக பழகிவிட்டாள் .

சம்தி என்னிடம் அவள் பழைய காதலன் ரமேஷ் எப்போதும் சந்தேகப்பட்டு அடிப்பான் “என்றாள். நான் அவள் பெர்சனல் விஷியத்தை பேசினால் அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்துக்கொண்டேன் .

நான் அவள் அவள் முன்னால் பழைய பாய்பிரண்ட் ரமேஷ் , அவள் அம்மா சந்தியாவின் பாய்பிரண்ட் மதன் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை . ‘நதி மூலம்- ரிஷி மூலம் ‘,பார்க்கக் கூடாது -என்று செல்லுவார்கள் , அதை போல் அழகான செவத்த பெண் வேண்டும் என்றால் அவள் ஆதிமூலத்தை பார்க்ககூடாது .

நாளைக்கு சினிமாவுக்கு போகலாமா என்று கேட்டேன் . உடனே சம்மதம் தெரிவித்தாள் . சம்தி ,” சினிமா பார்க்கும் போழுது உன் கையையும் அதையும் கம்முனு வைத்துக்கொள் ” என்றாள் .

நான் ,” அது என்ன அதையும் ”

சம்தி,” தடியா,அதுனா தெரியாதா, என்னை கண்டு ஜொள்ளு விட்டு முன்னால் நீட்டிட்டு ஆடுமே அது “.

நான் , ” நீ என் செல்ல குட்டி , நீ என்ன அழகு தெரியுமா . உன் முகம் முழு நிலவு மாதிரி அழகாக இருக்கு , மார்பு , இடை பிரம்மன் அளவேடுத்து வைத்த மாதிரி இருக்கு .சுண்டினா இரத்தம் வருகிற மாதிரி சிவப்பாக இருக்கே . உன் கூதி என் வாய்க்கு ருசியாக இருக்கு .

ஏன்டி நான் உன் கிட்ட ஜொள்ளு விட்டா என்ன தப்பு . நான் உன் அடிமை ” என்று அவளை புகழ்ந்து உருகினேன் .
சம்திக்கு நான் இப்படி பேசினது பிடித்து போய், ” என் செல்ல தடியா , என் ஜொள்ளான் ” என்று கண்டபடி போனிலிருந்தது முத்தம் தந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள் .

What did you think of this story??

Comments

Scroll To Top